நைஜீரியா

மைடுகுரி: நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 21 பேரைத் துப்பாக்கிக்காரர்கள் சுட்டுக்கொன்றதாக கிராமவாசிகளும் ஊர் தலைவரும் தெரிவித்தனர்.
நைஜீரியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விலங்குப் பராமரிப்பாளர் ஒருவரை, கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக அவர் வளர்த்த ஒரு சிங்கமே கொன்றது.